துறவறவியல் · அருளுடைமை
குறள் 245 of 1330
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
Audio for kural 245 is being prepared by tomorrow morning's render. Check back soon.
Or get one every morning
Subscribe on WhatsAppபாரம்பரிய விளக்கம் · Traditional explanation
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
Reader perspectives
Council comments will arrive soon — fresh perspectives for this kural in your language.
Want a brand-styled reel of this kural in your language? create your own