துறவறவியல் · வாய்மை
குறள் 291 of 1330
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
Audio for kural 291 is being prepared by tomorrow morning's render. Check back soon.
Or get one every morning
Subscribe on WhatsAppபாரம்பரிய விளக்கம் · Traditional explanation
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
Reader perspectives
Council comments will arrive soon — fresh perspectives for this kural in your language.
Want a brand-styled reel of this kural in your language? create your own